சில வருடங்களுக்கு முன்னால் நான் எழுதிய கவிதை திடீர் என பழைய பாசறையில் கிடைக்கவே, அதை ஒரு பதிவாய் போட இங்கு வந்துவிட்டேன். அபத்தமாக பட்டால் மன்னித்தருளுங்கள்... :-)
Saturday, 30 March 2013
Tuesday, 26 March 2013
நான் ரசித்த எனது கீச்சுக்கள் பகுதி - 8
1) எல்லா பந்தங்கள் இருந்தும், தனியாய் இருக்கும் அனாதைகள்.. #மாடர்ன் பிரம்மச்சாரிகள்...
Wednesday, 27 February 2013
பிரம்மச்சாரி
பிரம்மச்சாரி... இது ஒரு விசித்திரமானதொரு மக்கள் கூட்டம். இந்த பிரம்மச்சாரிகளை பற்றி பொதுவாக ஒரு பிம்பம் இருக்கிறது. நானும் பிரம்மச்சாரி தான்.
Sunday, 24 February 2013
தமிழில் கீச்சுவது எப்படி?
அதாகப்பட்டது, சென்னை மாதிரி ஒரு நகரத்துல நீங்க போய் ஒருத்தர் கிட்ட "இந்த இடத்துக்கு எப்படிங்க போகணும்?" அப்படின்னு கேட்டா ஏதோ பட்டிகாட்டனை பாக்குற மாதிரி பாப்பாங்க.. "How to reach there?" அப்படினா தான் பார்வையே மாறும்.. ஆனா கீச்சுலகம் இதுக்கு தலைகீழ். இங்க தமிழ்ல பேசுனா தான் நல்ல மரியாதையும், பதிலும் கிடைக்கும்..
Wednesday, 20 February 2013
கீச்சு காப்பக கையேடு
நானும் கொஞ்ச நாளா பாக்குறேன்... நம்ம ட்வீ ப்ஸ் எல்லாம் நெஞ்சம் மறப்பதில்லை பாட்டு பாட ரொம்ப ஆசைப்படுறாங்க.. என்னடா உளறுறேன்னு பாக்குறீங்களா... இல்ல தெளிவா தான் கிறுக்குறேன்...
Saturday, 16 February 2013
பொறந்த நாள்
பொறந்த நாள்... இதுல என்ன விசேஷம்? எதுக்காக கொண்டாடுறோம்...
Subscribe to:
Posts (Atom)
