சில வருடங்களுக்கு முன்னால் நான் எழுதிய கவிதை திடீர் என பழைய பாசறையில் கிடைக்கவே, அதை ஒரு பதிவாய் போட இங்கு வந்துவிட்டேன். அபத்தமாக பட்டால் மன்னித்தருளுங்கள்... :-)
1) பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும்.அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும். :) #எனது மிகச் சிறந்த கீச்சு இது வரை... 2) வாழ்க்கை ஒரு உருண்ட குழம்பு மாதிரி.. கஷ்டம்ங்கிற உருண்டைய அலேக்கா முழுங்கிட்டு எவர் சிரிக்குறாரோ..அவர் தான் வின்னர்..#தத்து